இறையேசுவில் அன்புள்ளவர்களே! வணக்கம், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த வலைப்பதிவு மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். . பணி. ஸடீபன்.
RSS
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - 17.07.2010 - மறைபணி நிலையம், குடந்தை!

Thursday, July 15, 2010

இறையியல் பயிற்சி கருத்தரங்கு :

நமது ஆயர் விருப்பப்படி நமது மறைமாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இறையியல் பயிற்சி கருத்தரங்கு ஆயர் அவர்களின் தலைமையில் இந்த ஆண்டும் நடைபெறும். கடந்த ஆண்டு லால்குடி மறைவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு முறையே 28.11.2009 முசிறி, 14.01.2010 புறத்தாக்குடி, 13.02.2010 இலால்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய பங்கு தந்தையர்கள், தாளாளர்கள், அருட்சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள் அனைவருக்கும் நமது ஆயர் அவர்களின் பெயராலும், மறைக்கல்வி பணிக்குழுவின் சார்பாகவும் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு பெரம்பலூர் மறைவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு 16.10.2010 அன்று பெரம்பலூரையும், 17.11.2010 அன்று கோட்டபாளையத்தையும் மையமாகக் கொண்டு இறையியல் பயிற்சி கருத்தரங்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



இறையியல் பயிற்சி கருத்தரங்களில் கலந்து கொள்ள வேண்டிய பள்ளிகளின் விபரம்...

1. பெரம்பலூர் மையத்தில்... (16.10.2010)
            1. புனித தோமினிக் பெ.மே.நி.பள்ளி,     பெரம்பலூர்.
            2. புனித பாத்திமா து.பள்ளிபெரம்பலூர்.
            3. புனித வளனார் ஆங்கிலப்பள்ளி,         பெரம்பலூர்.
            4. புனித ஆரோக்கிய அன்னை ந.நி.பள்ளிபாத்திமாபுரம்.
            5. புனித மரியன்னை ந.நி.பள்ளி,   எறையூர்.
            6. புனித ஜான் உ.நி.பள்ளி,      பெருமாத்தூர்.
            7. புனித ஆன்ட்ரூஸ் ஆ.பள்ளி,     திருமாந்துறை.
            8. சிறுமலர் து.பள்ளி,        வடக்கலுர்.
            9. ஆர்.சி. துவக்கப்பள்ளி,           கழனிவாசல்.
            10.ஆர்.சி. துவக்கப்பள்ளி,          கா.நல்லூர்.
            11. புனித ஜான் ந.நி.பள்ளி,       திருவளாந்துரை.
            12. ஆர்.சி. துவக்கப்பள்ளி,         மரவனத்தம்.
            13. புனித மரியன்னை ந.நி.பள்ளி, பாளையம்.
            14. சிறுமலர் மே.நி.பள்ளி,         அன்னமங்கலம்.
            15. சிறுமலர் து.பள்ளி,      அன்னமங்கலம்.
            16. புனித மரியன்னை ந.நி.பள்ளி, தொண்டமாந்துரை.

2. கோட்டபாளையம் மையத்தில்... (17.11.2010)
            1. அன்னை லூர்து பெ.மே.நி.பள்ளி,        கோ.பாளையம்.
            2. புனித மரியன்னை ந.நி.பள்ளிகோ.பாளையம்.
            3. புனித எட்வர்ட் து.பள்ளி,    கோ.பாளையம்.
            4. ஆர்.சி. துவக்கப்பள்ளி,           புதுப்பட்டி.
            5. ஆர்.சி. ந.நி.பள்ளி,          பெ.பாளையம்.
            6. ஆர்.சி. துவக்கப்பள்ளி,           கிருஷ்ணாபுரம்.
            7. விமலா ஆங்கிலப்பள்ளி,     துறையூர்.
            
அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற தங்களுக்கு தெரிந்த கத்தோலிக்க ஆசிரியர்களையும் இந்த கருத்தரங்கிற்கு முடிந்த மட்டும் அழைத்து வரவும்.

இறையியல் கருத்தரங்கு நிகழ்வுகள்...

1.         09.00            தொடக்க நிகழ்வுகள்
                        (இறைவணக்கம், இறைவார்த்தை, செபம்)
2.        09.30 - 10.30   நம்மையே நாம் ஆளுவது எப்படி?
                                         (How to Manage ourselves?)
          மேதகு ஆயர். F.அந்தோனிசாமி
3.        10.30 - 11.30     விவிலியம் (Bible)
                        அருட்தந்தை பெஞ்சமின் ஜோசப் ராஜ்
4.        11.30 - 11.45      இடைவேளை
5.         11.45 - 01.00     கிறிஸ்தவ விசுவாசம் (Christian Faith)
                        அருட்தந்தை அருள்பிரகாசம்
6.        01.00 - 02.00               Lunch
7.        02.00 - 03.15   அருட்சாதனங்கள் (Sacraments)
                        அருட்தந்தை ஸ்டீபன்
8.        03.15 - 04.30    தூய ஆவியில் வாழ்வு (Life in the Spirit)
                        மேதகு ஆயர். F.அந்தோனிசாமி
9.        04.30            தேனீர்

0 comments:

Post a Comment